Monday, 5 May 2014

பாரதியின் வசன கவிதைகள்



கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      - பாரதி.

பாரதி கவிதையின் மீது வைத்திருந்த காதலுக்கும் ஆர்வத்திற்கும் அவன் வரிகளே சான்று.